நிகழ்வு-செய்தி

சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட வெத்திளைகேணி கடற்படை காவலரணின் வீரர்களால் சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட 5 மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 6) கைது செய்யப்பட்டார்கள்.

07 Sep 2016

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் நாசிர் அஹ்மத் பட், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (செப்டம்பர் 7) சந்தித்தார்.

07 Sep 2016

சம்பத்நுவரவில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்துவைப்பு

விவசாய சமுகத்தினரிடையே சிறுநீரக நோயை தடுக்கும் வகையில் கடற்படையினரின் மற்றுமொரு சமூக சேவை நிகழ்ச்சித் திட்டமாகசம்பத்நுவர மகா வித்தியாலயத்தில் நீர்சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு இன்று (செப்டம்பர்.6) திறந்து வைக்கப்பட்டது.

07 Sep 2016