நிகழ்வு-செய்தி

கடற்படை தளபதி யாழ்பாணத்தில் மதுசார மற்றும் போதைபொருள் எதிர்ப்பு நிகழ்வில் பங்கேற்பு

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் யாழ்பாணம், துரையப்பா மைதானத்தில் இன்று (செப்டம்பர் 9) நடைபெற்ற “மதின் நிதஹஸ் ரட்டக்- போதைபொருள் மற்றும் மதுசாரம் அற்ற ஒரு நாடு” எனும் நிகழ்வின் பிரதம அத்தியாக பங்கேற்று சிறப்பித்தார்.

09 Sep 2016

போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் தடுப்பு
 

கிடைக்கபெற்ற தகவலுக்கமைய தெற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட கடற்படை கப்பல் தக்ஷின வின் வீரர்கள், காலி பொலிசாருடன் ஒருங்கிணைந்து காலி கலங்கரை விளக்கை அண்டிய பிரதேசத்தில் போலி ஆவணங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு அறையை சோதனையிட்டனர்.

09 Sep 2016