நிகழ்வு-செய்தி
கடற்படை தளபதி யாழ்பாணத்தில் மதுசார மற்றும் போதைபொருள் எதிர்ப்பு நிகழ்வில் பங்கேற்பு
![](../assets/images/news/event_news/front_img/201609091900.jpg)
அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் யாழ்பாணம், துரையப்பா மைதானத்தில் இன்று (செப்டம்பர் 9) நடைபெற்ற “மதின் நிதஹஸ் ரட்டக்- போதைபொருள் மற்றும் மதுசாரம் அற்ற ஒரு நாடு” எனும் நிகழ்வின் பிரதம அத்தியாக பங்கேற்று சிறப்பித்தார்.
09 Sep 2016
போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் தடுப்பு
![](../assets/images/news/event_news/front_img/201609091120.jpg)
கிடைக்கபெற்ற தகவலுக்கமைய தெற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட கடற்படை கப்பல் தக்ஷின வின் வீரர்கள், காலி பொலிசாருடன் ஒருங்கிணைந்து காலி கலங்கரை விளக்கை அண்டிய பிரதேசத்தில் போலி ஆவணங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு அறையை சோதனையிட்டனர்.
09 Sep 2016