கோபாலபுர கடலில் அடித்துச் செல்லப்பட்ட பெண் மீட்பு
 

கோபாலபுர கடலில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணொருவரை, கடற்படை கப்பல் விஜயபா வின் வீரர்கள் உட்பட கரையோர பாதுகாப்பு படையின் உயிர்காப்பு வீரர்கள் ஒன்றிணைந்து நேற்று (செப்டம்பர் 12) மீட்டனர். மீட்கப்பட்ட பெண் திருகோணமலையை சேர்ந்த 50 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.