நிகழ்வு-செய்தி

இளநிலை வீரர்களுக்கான குடும்ப விடுதித் தொகுதி பாதுகாப்பு செயலாளரினால் வெலிசரையில் திறந்து வைப்பு

வேலிசறை கடற்படை முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்படையின் திருமணமான இளநிலை வீரர்களுக்கான குடும்ப விடுதித் தொகுதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி அவர்களினால் இன்று (செப்டம்பர் 14) திறந்து வைக்கப்பட்டது.

14 Sep 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட நாச்சாதூவை கடற்படை கப்பல் புவனேக வின் வீரர்களால் முந்தம்பிட்டி, பெரியாறு கடல் பிரதேசத்தில் தனியிழை வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 13) கைது செய்யப்பட்டனர்.

14 Sep 2016

கடற்படையினால் மொனராகலையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு
 

விவசாய சமுகத்தினரிடையே சிறுநீரக நோயை தடுக்கும் வகையில் கடற்படையினரின் சமூக சேவை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மொனராகலை கஹகுருல்லன்பெலஸ்ஸ கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவர்கள் மற்றும் மக்களின் உபயோகத்தித்காக ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அங்கு கடற்படையினர் நிறுவியுள்ளனர்.

14 Sep 2016