சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட சாம்பூர், கடற்படை கப்பல் விதுர வின் வீரர்களால் சாம்பூர் பிரதேச கடலில் தனியிழை வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் செப்டம்பர் 13ம் (2016) திகதி கைது செய்யப்பட்டார்கள். அத்துடன் 2 கண்ணாடியிலை படகுகளும் 2 தனியிழை வலைகளும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்களும் பொருட்களும் மூதூர் கடற்றொழில் அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.