சீன பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்திப்பு
 

சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், சிரேஷ்ட கர்னல் லி ஷேங்ளின் மற்றும் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கர்னல் சாங், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (செப்டம்பர் 15) சந்தித்தனர்.

இச் சுமூக சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர நலன்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் சீன பாதுகாப்பு ஆலோசகர், கடற்படையினால் மேட்கொள்ளப்படும் நலன்புரி நடவடிக்கைகளுக்காக வேண்டி ரூபா. 4,370,000 இற்கான காசோலையும் கையளித்தார்.