நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்களால் கொண்டம்பிட்டி கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 21) கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் 2 படகுகளும் 2 தனியிழை வலைகளும் கைப்பற்றப்பட்டன.

22 Sep 2016

சர்வதேச கடற்பல கருத்தரங்கில் கடற்படை தளபதி பங்கேற்பு
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், அமெரிக்காவின் ரோட் ஐலன்ட், நியூ போர்ட் நகரில் நடைபெறும் 22 ஆவது சர்வதேச கடற்பல (22nd International Seapower Symposium) கருத்தரங்கில் நேற்று (செப்டம்பர் 21) கலந்துக்கொண்டார்.

22 Sep 2016