நிகழ்வு-செய்தி
அவசர சிகிச்சை படகுக்கும் நெடுந்தீவு வைத்தியசாலைக்கும் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு
அவசர சிகிச்சை படகு மற்றும் நெடுந்தீவு வைத்தியசாலையின் பாவனைக்காக வேண்டி ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் கடந்த 21ம் திகதியன்று (செப்டம்பர் 2016) நெடுந்தீவு, கடற்படை கப்பல் வாசப வில் நடந்த நிகழ்வொன்றின் போது பிரதேச வைத்திய அதிகாரி திரு.
24 Sep 2016
கடற்படையினரும் பொலிசாரும் இணைந்து 77.5 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிப்பு
கிடைக்கப்பெற்ற தகவழ் ஒன்றிற்கமைய, கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட முல்லைத்தீவு, கடற்படை கப்பல் கோத்தாபய வின் வீரர்கள் முல்லைத்தீவு பொலிசாருடன் இணைந்து புதுக்குடியிருப்பு, அம்பலன்பொக்கனை கரையூர பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 77.5 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.
24 Sep 2016
கடற்படையினால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஹம்பேகமுவையில் திறந்து வைப்பு
கடற்படையின், விவசாய சமூகங்களிடையே சிறுநீரக நோயை தடுக்கும் சமூக நலத்திட்டத்தின் ஒரு அங்கமாக மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு (RO Plant) நிலையம் மொனராகலை, ஹம்பேகமுவை கனிஷ்ட வித்தியாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஊவா மாகாண திட்ட பணிப்பாளர் திரு.
24 Sep 2016
கடற்படை அணி படகோட்ட போட்டியில் வெற்றி
இலங்கை கடற்படையின் படகோட்ட அணி, கொழும்பு மோட்டார் படகு கழகத்தினால் கடந்த 18ம் திகதி (செப்டம்பர்) பொல்கொடை குளத்தில் நடத்தப்பட்ட படகோட்ட போட்டியில் பல வெற்றிகளை பதிவு செய்தது.
24 Sep 2016