நிகழ்வு-செய்தி
4 இந்திய மீனவர்களை திருப்பியனுப்ப கடற்படை உதவி
![](../assets/images/news/event_news/front_img/201609271445.jpg)
இலங்கையில் கைதாகி விடுதலையளிக்கப்பட்ட 4 இந்திய மீனவர்களை திருப்பியனுப்ப இலங்கை கடற்படை இன்று (செப்டம்பர் 27) உதவியளித்தது.
27 Sep 2016
எப்பாவலையில் கடற்படையினால் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு
![](../assets/images/news/event_news/front_img/201609262000.jpg)
மற்றுமொரு சமூகநலத்திட்டமாக கடற்படையினர் அனுராதபுரம் எப்பாவலை, ஸ்ரீ சித்தார்த்த மத்திய கல்லூரி வளாகத்தில் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை (RO Plant) நிறுவியுள்ளனர்.
27 Sep 2016
கடற்படையினரும் பொலிசாரும் இணைந்து 89 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிப்பு
![](../assets/images/news/event_news/front_img/201609261845.jpg)
வடக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட வெத்திலைக்கேணி, கடற்படை காவலரணின் வீரர்களும் மரதன்கேணி பொலிசாரும் இனைந்து மரதன்கேணி பிரதேசத்தில் 4 பொட்டலங்களில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த 89 கிலோ கேரள கஞ்சாவை இன்று (செப்டம்பர் 26) கண்டுபிடித்தனர்.
27 Sep 2016