நிகழ்வு-செய்தி

தடுக்கப்பட்ட வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் தம்மண்ணா வின் வீரர்கள், தலைமன்னார் 6 ஆம் மற்றும் 7 ஆம் மணல் மேடுகளுக்கிடைப்பட்ட கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்களை நேற்று (அக்டோபர் 01) கைது செய்தனர்.

02 Oct 2016

கோபாலபுர கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூவர் மீட்பு

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட நிலாவெளி, கடற்படை கப்பல் விஜயபா மற்றும் கரையோர பாதுகாப்பு படையின் உயிகாப்பு வீரர்கள் இணைந்து கோபாலபுர கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூவரை நேற்று (அக்டோபர் 01) மீட்டனர்.

02 Oct 2016