நிகழ்வு-செய்தி
கடலில் மூழ்கிய “வாலம்புரி’ பயணிகள் கப்பல் கடற்படையினரால் கண்டுபிடிப்பு
![](../assets/images/news/event_news/front_img/201610032115.jpg)
சுளியோடி ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்படி அக்டோபர் 03 ஆம் (2016) திகதி கடற்படை சுழியோடிகளால் மேட்கோள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பலனாக நீரில் மூழ்கடிக்கப்பட்ட பயணிகள் கப்பலான “வாலம்புரி’ யின் சிதைவு, பருத்தித்துறைக்கு வடக்கே 8 கடல் மைல்களுக் கப்பால் 15 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
03 Oct 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201610031730.jpg)
வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட வெத்தளைகேணி, கடற்படை காவலரணின் வீரர்களால் வெடிப்போருல்களைக் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் இன்று (அக்டோபர் 03) கைது செய்யப்பட்டனர்.
03 Oct 2016
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இரண்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஜனாதிபதியால் திறந்து வைப்பு
![](../assets/images/news/event_news/front_img/201610031045.jpg)
அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களால் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நிறுவப்பட்டுள்ள இரண்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் (RO Plant) நேற்று (அக்டோபர் 02) திறந்து வைக்கப்பட்டது.
03 Oct 2016