நிகழ்வு-செய்தி

கடலில் மூழ்கிய “வாலம்புரி’ பயணிகள் கப்பல் கடற்படையினரால் கண்டுபிடிப்பு

சுளியோடி ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்படி அக்டோபர் 03 ஆம் (2016) திகதி கடற்படை சுழியோடிகளால் மேட்கோள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பலனாக நீரில் மூழ்கடிக்கப்பட்ட பயணிகள் கப்பலான “வாலம்புரி’ யின் சிதைவு, பருத்தித்துறைக்கு வடக்கே 8 கடல் மைல்களுக் கப்பால் 15 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

03 Oct 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட வெத்தளைகேணி, கடற்படை காவலரணின் வீரர்களால் வெடிப்போருல்களைக் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் இன்று (அக்டோபர் 03) கைது செய்யப்பட்டனர்.

03 Oct 2016

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இரண்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களால் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நிறுவப்பட்டுள்ள இரண்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் (RO Plant) நேற்று (அக்டோபர் 02) திறந்து வைக்கப்பட்டது.

03 Oct 2016