நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்களால் கொண்டம்பிட்டி பிரதேச கடலில் தனியிழை வலை உபயோகித்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 உள்நாட்டு மீனவர்கள் இன்று (அக்டோபர் 04) கைது செய்யப்பட்டார்கள்.

04 Oct 2016

வடக்கு கடலில் ஐந்து இந்திய மீனவர்கள் கைது
 

இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 5 இந்திய மீனவர்களையும் ஒரு மீன்பிடி படகையும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்ய கரையோர பாதுகாப்பு படைக்கு கடற்படையினர் இன்று (அக்டோபர் 03) உதவினர்.

04 Oct 2016

4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றிட்கமைய கிரிந்தை கரையோர பாதுகாப்பு படை நிலையத்திற்கு இணைக்கப்பட்டிருந்த கடற்படை வீரர்கள், கதிர்காமம் போலிஸ் அதிரடி படை வீரர்களுடன் இணைந்து 4 கிலோ கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை கைது செய்தனர்.

04 Oct 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

தடுக்கப்பட்ட வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 9 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களின் போது கடற்படையினரால் நேற்று (அக்டோபர் 03) கைது செய்யப்பட்டனர்.

04 Oct 2016