நிகழ்வு-செய்தி

வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்தில் டெங்கு மற்றும் புற்றுநோய் தவிர்ப்பு நிகழ்ச்சி

வடக்கு கட்டளை தளபதி, ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவர்களின் பணிப்பில், கடற்படை வீரர்கள் பொது சுகாதார பரிசோதகர்களுடன் இனைந்து ஊர்காவற்றுரை மற்றும் வேலணை பிரதேசங்களில் கடந்த செப்டம்பர் (2016) 28ம் மற்றும் 29ம் தினங்களில் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வைத்திய அதிகாரிகளுக்கு உதவியளித்தனர்.

06 Oct 2016

இரு சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் சேவையிலிருந்து பிரியாவிடை
 

பணிப்பாளர் நாயகம் சேவைகள், ரியர் அட்மிரல் ஏறிக் ஜயாகொடி மற்றும் கொடி அதிகாரி கப்பல் பிரிவு, ரியர் அட்மிரல் தயானந்த நானாயக்கார இன்றுடன் (அக்டோபர் 06) தமது 34 வருட நீண்ட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுச் செல்கிறார்கள்.

06 Oct 2016

சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட ஆறு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட காங்கேசன்துறை, கடற்படை கப்பல் உத்தர வின் வீரர்களால் பருத்தித்துறை கடல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்தலில் ஈடுபட்டிருந்த 6 மீனவர்கள் நேற்று (அக்டோபர் 05) கைது செய்யப்பட்டார்கள்.

06 Oct 2016