சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்தின் கீழுள்ள அதிவேக தாக்குத படகின் வீரர்களால் இலந்தன்டுனு பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 மீனவர்கள் நேற்று (அக்டோபர் 08) கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் 2 படகுகள், 2 தடுக்கப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் 2 சுழியோடி காலணிகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

கடற்படை கப்பல் லங்காபட்டுன விற்கு கொண்டுவரப்பட்ட மீனவர்களும் பொருள்களும் திருகோணமலை கடற்றொழில் அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.