கேரள கஞ்சாவுடன்இருவர் கடற்படையினரால் கைது.
 

வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட சிலாவதுரஇலங்கை கடற்படை கப்பல்தேரபுத்த தளத்திள் வீர்ர்களுடன் மற்றும் சிலாவதுர பொலிஸ் நிலயத்தில் அதிகாரிகளும் ஒரு கூட்டாக சோதனை மேற்கொள்ளப்போது நேற்று பாலக்குலி பிரதேசத்தில் 13 கேரளகஞ்சா பாக்கெட்டுகளுடன் இருவர் கைது செய்யபட்டனர்.

கடற்படை புலனாய் பிரிவுக்கு கிடைத்த தகவல்படி இச் சோதனையை மேற்கொன்டனர். கைதுசெய்யபட்டவர்கள் மற்றும் கேரள கஞ்சா தொகை முன்னால் சட்ட நடவடிக்கைலுக்கு சிலாவதுர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.