இந்திய கடலோர காவல்படை கப்பல் "சமூத்ரா பெஹேரிதார்" கொழும்பு வருகை.
 

நல்லெண்ண மற்றும் பயிற்சி விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய கடலோர காவல்படை கப்பல் "சமூத்ரா பெஹேரிதார்" இன்று(10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த்து. வருகை தந்த இந்திய கப்பல் இலங்கை கடற்படையினால் பாரம்பரிய மரபுகளுக்கமைய வரவேட்பளிக்கப்பட்டது.

பின்னர் கட்டளை அதிகாரி கேப்டன் டிஆர் சர்மா மேற்கு கப்பற்படை தலைமையகம் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா சந்தித்தார். அவர்கள் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மேற்கு கடற்படைக் தலைமையகம் துணைத் தளபதி கொமடோர் செனரத் விஜேசூரியவும் இந் நிகழ்வில் கலந்துகொன்டார்.

இம்மாதம் 12 ம் திகதிவரை இலங்கையில் இக்கப்பல் தங்கியிருப்பதோடு அதன் பணிக்குழுவினர் இலங்கை கடற்படையினரால் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளிளும் பங்கேற்க உள்ளனர்.