நிகழ்வு-செய்தி
மூன்று தனியிழை வலைகளுடன் ஒருவர் கடற்படையினால் கைது.
![](../assets/images/news/event_news/front_img/201610131900.jpg)
வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால், கொன்தம்பிட்டி பிரதேச கடற்கறையில் ரோந்து பயனம் செல்லும்பது மூன்று தனியிழை வலைகளுடன் ஒருவர் கைது செய்யபட்டன.
13 Oct 2016
கைவிடப்பட்ட கேரள கஞ்சா 16.7 கிலோக்ராம் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
![](../assets/images/news/event_news/front_img/201610131600.jpg)
வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட கன்காசான்துரை இலங்கை கடற்படை கப்பல் உத்தர கட்டளைக்குட்பட்ட வீர்ர்களால் இன்று பேதுருதுடுவ தென் பிரதேச கடலில் கைவிடப்பட்ட 16.7 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் ரோந்து படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
13 Oct 2016