சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் நேற்று இரன்டு இடங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் கிழக்கு கடற்படை கட்டளை நிலாவேலி, இலங்கை கடற்படை கப்பல் விஜயபாவின் வீரர்களால்,நேற்று நிலாவேலி பிரதேச கடலில் வெடி பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 02 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் ரோந்து படகும், 544 கிலோக்ராம் மீன்கள் கைப்பற்றப்பட்டன. சந்தேகவர்களும், பொருள்களும் திருகோனலை உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வடமத்திய கடற்படை கட்டளை மன்னார், இலங்கை கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால்,நேற்று பல்லெமுனெய் பிரதேச கடலில் அனுமதிபத்திரமின்றி கடலட்டை பிடித்த ஐந்து உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யபட்டன. அவர்களுடன் ரோந்து படகு மற்றும் 3 சோடி சுளியோடி காலணிகள், கடலட்டை பிடிப்பதற்கு பயன்படுத்திய பொருட்களும் கைது செய்யபட்டன. கைது செய்யபட்ட பொருட்கள் மற்றும் கைதான அனைவரும் மன்னார் உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.