கைவிடப்பட்ட கேரள கஞ்சா 68 கிலோக்ராம் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
 

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட மாதகல் இலங்கை கடற்படை கப்பல் அக்போ கட்டளைக்குட்பட்ட வீர்ர்கள் மற்றும் யாழ்பானம் பொலிஸ் நிலயத்தில் அதிகாரிகளும் ஒரு கூட்டாக சோதனை மேற்கொள்ளப்போது இன்று மார்சன்குடால் கடற்கறையில் கைவிடப்பட்ட கேரள கஞ்சா 68 கிலோக்ராம் கண்டுபிடிக்கப்பட்டது. கேரள கஞ்சா தொகை முன்னால் சட்ட நடவடிக்கைலுக்கு இலவாலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.