நிகழ்வு-செய்தி
கைவிடப்பட்ட கேரள கஞ்சா 68 கிலோக்ராம் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட மாதகல் இலங்கை கடற்படை கப்பல் அக்போ கட்டளைக்குட்பட்ட வீர்ர்கள் மற்றும் யாழ்பானம் பொலிஸ் நிலயத்தில் அதிகாரிகளும் ஒரு கூட்டாக சோதனை மேற்கொள்ளப்போது இன்று மார்சன்குடால் கடற்கறையில் கைவிடப்பட்ட கேரள கஞ்சா 68 கிலோக்ராம் கண்டுபிடிக்கப்பட்டது.
14 Oct 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் நேற்று இரன்டு இடங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் கிழக்கு கடற்படை கட்டளை நிலாவேலி, இலங்கை கடற்படை கப்பல் விஜயபாவின் வீரர்களால்,நேற்று நிலாவேலி பிரதேச கடலில் வெடி பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 02 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
14 Oct 2016
ஒரு சிரேஷ்ட கடற்படை அதிகாரி சேவையிலிருந்து பிரியாவிடை
தலைமை பாதுகாப்பு அதிகாரி அலுவலகத்தில் கடற்படை மற்றும் விமானப்படை பணிப்பாளர் ரியர் அட்மிரால் சரத் மொஹாட்டி இன்றுடன் (அக்டோபர் 14) தமது 34 வருட நீண்ட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுச் செல்கிறார்.
14 Oct 2016