103 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட மாதகல் இலங்கை கடற்படை கப்பல் அக்போ கட்ளைக்குப்பட்ட வீர்ர்களால் இந்று 15 செந்தகுலம் கடற்கறையில் 103 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைதுசெய்யபட்டன. அப்போது கேரள கஞ்சா செல்லதுக்கு உதவிய படகும் கைது செய்யபட்டன. கைது செய்யபட்டவர்கள் மற்றும். கேரள கஞ்சா தொகை முன்னால் சட்ட நடவடிக்கைலுக்கு கன்காசாந்துரை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.