36 கிலோக்ராம் கஞ்சா மற்றும் வயாகரா மாத்திரைகளுடன் இந்தியர் உட்பட மூவர் கைது

வடக்கு கடற்படை கட்டளை இலங்கை கடற்படை கப்பல் ரனஐய கப்பலில் வீர்ர்களால்நேற்று 14 நெடுந்தீவு கடல் பிரதேசத்தில்36 கிலோக்ராம் கேரள கஞ்சா மற்றும் வயாகரா மாத்திரைகளுடன் இந்தியர் உட்பட மூவர் கைதுசெய்யபட்டன. அப்போது ஒரு படகும், இரன்டு ஜிபிஎஸ் கருவி மற்றும் இரன்டு கை தொலைபேசிகளும் கைது செய்யபட்டது. கைது செய்யபட்டவர்கள்,பொருட்கள் மற்றும் கேரள கஞ்சா தொகை முன்னால் சட்ட நடவடிக்கைலுக்கு யாழ்பானம் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கபட்ட்டுள்ளனர்.