அனுமதிபத்திரமின்றி கடலட்டை பிடித்த உள்நாட்டு மீனவர்கள் கைது
 

வடக்கு கடற்படை கட்டளை கன்காசான்துரை இலங்கை கடற்படை கப்பல் உத்தரவின் வீர்ர்களால் இந்று பேதுருதுடுவ கடல் பிரதேசத்தில்அனுமதிபத்திரமின்றி கடலட்டை பிடித்த ஒன்பது உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யபட்டன.அங்கு 2105 கடலட்டை மற்றும் கடலட்டை பிடிப்பதற்கு பயன்படுத்திய பொருட்களும் கைது செய்யபட்டன.கைது செய்யபட்டபொருட்கள் மற்றும்கைதான அனைவரும் பேதுருதுடுவ உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.