06 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது.
 

மேல் கடற்படை கட்டளை வெலிசர இலங்கை கடற்படை கப்பல்கெமுனுகட்ளைக்குப்பட்ட வீர்ர்கல் மற்றும் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் அதிகாரிகள் இந்று ஒரு கூட்டாக சோதனை மேற்கொள்ளப்போது மட்டக்குலிய பிரதேசத்தில் கேரள கஞ்சா 06 கிலோக்ராம் முச்சக்கர வன்டியில் எடுத்து சென்ற போது கைது செய்ய பட்டது.

கைது செய்யபட்டவர்கள் மற்றும். கேரள கஞ்சா தொகை முன்னால் சட்ட நடவடிக்கைலுக்கு பேலியகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.