கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தரைத் போர் போட்டி பூணாவைள் நடைபெற்றது.

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தரைத் போர் போட்டிகள் இன்று(16) பூணாவை, கடற்படை கப்பல் சிக்ஷா படப்பிடிப்பு தரையில் நடைபெற்றது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்கள் பிரதம அதிதியா இந்நிகல்விட்கு கலந்து சிறப்பித்தார். இந்நிகல்விட்கு வடமத்திய கடற்படை கட்டளை தளபதி கொமொடோர் மெரில் விக்ரமசிங்க,போட்டியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் கொமடோர் உதேனி சேரசிங்க, கடற்படை தலைமையகம் மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையத்தில் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்வின் போது போட்டியாளர்கள் விளித்த கடற்படை தளபதி தாய்நாட்டைக் காப்பதற்கான திறமை தொழில்முறை கடமைகளை வரை கட்ட ஒரு நிறைவான வீர்ர் கட்டமைப்பது இப் போட்டியில் நோக்கம் என்றும். இந்த போட்டியில் மூலம் பெறப்படுகிற குழுப்பணி மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு அனுபவங்கள் எதிர் கடற்படை வாழ்க்கைக்கு ஆறுதல் என்று அவர் கூறினார்.

3 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இப் போட்டி இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா தரைத் போர் பயிற்சி பாடசாலை மூலம் ஏற்பாடு செய்யபட்டது. கடற்படை வீர்ர்கள் மற்றும் அனைத்து கட்டளைகளை குறிக்கும் சிறப்பு நடவடிக்கை குழுக்களில் வீர்ர்கள் இப் போட்டியில் கலந்துகொன்டன. ஒவ்வொரு கட்டளைகளில் சிறந்த துப்பாக்கி வீரர்களும் கட்டளை கொடிகள் வெளிப்பாடு செய்யபட்டன. போர்ப் மற்றும் துப்பாக்கிப் பக்க ஆயுத நடத்திய, மற்றும் மூன்று ஆயுத பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிற துப்பாக்கி இப் போட்டியில் உதாகரனமாக இருந்தது. போட்டியாளர்கள் மன உறுதியை மேம்படுத்துதலாக சிறப்பு நடவடிக்கைகளின் ஒரு குறித்த அறிவாளியான கடற்படை தளபதியும் படப்பிடிப்பு, நிகழ்ச்சியில் பங்கேற்றனார்.

தரை அடிப்படை பயிற்சி போட்டிகளில்,கிழக்கு கடற்படை கட்டளை முதலாம் இடத்தை மற்றும் தெற்கு கடற்படை கட்டளை இரண்டாமிடத்தைப் பெற்றது. விசேட நடவடிக்கைக் குழு வூடாக நடைபெற்ற போட்டியில் கிழக்கு. கடற்படை கட்டளை முதலாம் இடத்தை மற்றும் வடக்கு கடற்படை கட்டளை இரண்டாமிடத்தைப் பெற்றது