சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள்கடற்படையினரால் கைது
 

வடமேல் கடற்படை கட்டளைகல்பிடிய, இலங்கை கடற்படை கப்பல் விஐய உச்சமுனெய் மற்றும் இப்பன்தீவு பிரதேச கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாங்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுடன் 2ன்டு தனியிழை வலைகள் 02 வல்லங்கள் , மற்றும் 110 கிலோக்ராம் மீன்கள் கைப்பற்றப்பட்டன. சந்தேகவர்களும், பொருள்களும் புத்தலம் உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.