ஆறு தனியிழை வலைகளுடன் மூவர் கடற்படையினால் கைது.

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால், எருக்குழம்பிட்டி பிரதேச கடலில் ஆறு தனியிழை வலைகளுடன் மூவர் கைது செய்யபட்டன. சந்தேகநபரும் தனியிழை வலைகளும் மன்னார் உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.