ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது - 2016 கிழக்கு கடற்படை கட்டளை வெற்றியடந்தது.
 

சூழல்-நட்பு நிலை பராமரிக்கப்படுகிற சிறந்த மாநில நிறுவனத்துக்கு வழங்கும் ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது-2016 கிழக்கு கடற்படை கட்டளை வெற்றியடந்தது. அதன் படி, இன்று(18) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கோப்பையை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கிழக்கு கடற்படை கட்டளை மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சதுப்பு நிலக் ஸ்தாபனம் மற்றும் பாதுகாப்பு, ஆமை முட்டைகள் பாதுகாப்பு, விலங்குகள் பாதுகாப்பு, கடற்கரை சுத்தம் செய்தல், சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைள் தடுக்குவது, மரம் நடுதல் திட்டங்கள், கடல் எண்ணெய் கசிவு ஏற்படுகிற மேலாண்மை, உயிர்வாயு அலகுகள் ஸ்தாபனம், பவள பாதுகாப்பு,பொலிதீன் பயன்படுத்தாமல், அப்புறப்படுத்தப்படுகின்ற காகித மறுசுழற்சி மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் மீது பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகிய அடிப்படையாக கொண்ட திட்டங்கள் கருத்துரைத்த பின்னர் இந்த விருது கடற்படை பிரதிபலிக்கின்ற கிழக்கு கடற்படை கட்டளைக்கு வழங்கபற்றது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை மூலம் நாட்டின் உள்ளடக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒரு பச்சை எதிர்கால நிலையான சுற்றுச்சூழல் மேலாண்மை தயாரிக்கும் இலங்கை உருவாக்குவது இந் நோக்கம் ஆகும்