கோபாலபுர கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூவர் மீட்பு

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட நிலாவெளி, கடற்படை கப்பல் விஜயபா மற்றும் கரையோர பாதுகாப்பு படையின் உயிகாப்பு வீரர்கள் இணைந்து கோபாலபுர கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூவரை நேற்று (அக்டோபர் 01) மீட்டனர். காப்பபாற்றப்பட்ட மூவரும் கொத்மலை பிரதேசத்தை சேர்ந்த 34, 31 மற்றும் 22 வயதை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.