சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 35 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட சிலாவதுரஇலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த தளத்திள் வீர்ர்களால் நேற்று (19) அரிப்பு பிரதேச கடலில்தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 35 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் 08 ரோந்துப் படகுகளும்,08 தனியிழை வலைகளும்,24 சோடி சுளியோடி காலணிகள் மற்றும் 16 சுழியோடி முகமூடிகள்கைப்பற்றப்பட்டன.சந்தேக நபரும் பொருள்களும் மன்னார் உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிகநடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.