நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் “சாகர” கடலோர காவல்படை“தோச்தி XIII” பயிற்சியில் பங்கேற்ற மாலைதீவுக்கு புரப்படும்.
 

இலங்கை கடற்படை ஆழ்கடல் ரோந்து கப்பலான “சாகர” இன்று கடலோர காவல்படை“தோச்தி XIII” பயிற்சியில் பங்கேற்ற கொழும்பு துறைமுகம் விட்டு இந்று(23) மாலத்தீவுக்கு விஜயம் செய்தது.

23 Oct 2016

சிரேஷ்ட அதிகாரிகளுக்கான விடுமுறை பங்களா கடற்படைத் தளபதியால் கெக்கரி குலம் பிரதேசத்தில் திறந்து வைப்பு
 

இலங்கை கடற்படை மூலம் கெக்கரி குலம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 2 அறைகள் கொண்ட நவீன வசதிகளுடைய சிரேஷ்ட அதிகாரிகளுக்கான விடுமுறை பங்களா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களினால் நேற்று (22) திறந்து வைக்கப்பட்டது.

23 Oct 2016

கோமரங்கடவல ரங்கிரி உல்பத் விஹாரயில் கட்டப்பட்ட இருமாடி வாழிடமாளிகை மற்றும் தான மண்டபம் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
 

திருகோணமலை, கோமரங்கடவல ரங்கிரி உல்பத் விஹாரயில் கட்டப்பட்ட இருமாடி வாழிடமாளிகை மற்றும் தான மண்டபம் திறப்பு விழா அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.

23 Oct 2016

27 வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு வடக்கு கடலில் இடம்பெற்றது
 

இலங்கை- இந்தியா கடற்படை மற்றும் கடலோரபாதுகாப்பு படை பிரிவின் முகவர்கள் இடையே 27வது சர்வதேச கடல் எல்லைதொடர்பான வருடாந்த சந்திப்பு இன்று, 21இடம்பெற்றது.

23 Oct 2016