இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல இந்தியாவில் கொச்சி துறைமுகத்துக்கு சென்றடைந்தது.
 

பயிற்சி மற்றும் நட்பு ஈடுபடுத்தல் ஐந்து இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல இந்று(22) இந்தியாவில் கொச்சி துறைமுகத்துக்கு சென்றடைந்தது. இந்தியா கடற்படையினரால் இப் கப்பல்கள் கடற்படை பாரம்பரிய மரபுகளுடன் கூடிய வரவேட்பு அளிக்கப்பட்டது.

இப் கப்பல்கலிள் கட்டளை அதிகாரிகள் ஆகும் கெப்டன் பிரசன்ன அமரதாச மற்றும் பூஜித விதான இந்திய தெற்கு கடற்படை கட்டளை கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் ரவீந்திர ஜெயந்தி நட்கார்னி அவரை கொச்சி தலைமையகத்தில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.