நிகழ்வு-செய்தி
கூட்டு செயலணி தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
கூட்டு செயலணி”CTF 150” தளபதி கொமடோர் அப்துல் நசீர் பிலால் இன்று(25) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
25 Oct 2016
வங்காளம் கடலோர காவல்படையில் இரு கப்பல்களில் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்த வங்காளம் கடலோர காவல்படையில் கப்பல்களான செய்ட் நச்ரூல் மற்றும் தாஜுடீன் கப்பல்களில் சிரேஷ்ட அதிகாரி பிரதி பணிப்பாளர் நாயகம் கொமடோர் யஹ்யா சயிட் உட்பட கப்பல்கலிள் கட்டளை அதிகாரிகளான கப்டன் முகமது சலிஹுடீன் மற்றும் கப்டன் முகமது ஹாசன் தாரிக் ஆகியோர் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று சந்தித்தனர்.
25 Oct 2016
தனியிழை வலைகளுடன் 5 நபர்கள் கடற்படையினரால் கைது.
வடமேற்கு கடற்படை கட்டளை முல்லிகுலம், இலங்கை கடற்படை கப்பல் பரனவின் வீரர்களால் நேற்று முன் தினம் பலுகஹதுரை பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2016
பங்கலாதேச கடலோர காவல்படையில் இரு கப்பல்கள் கொழும்பு வருகை
நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பங்களாதேச கடலோர காவல்படையில் கப்பல்களான செய்ட் நச்ரூல் மற்றும் தாஜுடீன் இன்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
25 Oct 2016