02 கிலோக்ராம் ஹெராயினுடன் இந்திய மூன்று பேர் கடற்படையினரால் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளை முல்லிகுலம், இலங்கை கடற்படை கப்பல் பரனவின் வீரர்களால் இன்று(27) விசேட சோதனை மேற்கொள்ளும்போது அரிப்பு கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போர்வையில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 02 கிலோக்ராம் ஹெராயினுடன் இந்திய மூன்று பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் ஒரு ரோந்து படகும் கைப்பற்றப்பட்டன.

கைதானவர்கல், ரோந்து படகு மற்றும் 02 கிலோக்ராம் ஹெராயினும் மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.