நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
![](../assets/images/news/event_news/front_img/201610281730.jpg)
கிழக்கு கடற்படை கட்டளை திருகோணமலை, 4ம் அதிவேகத் தாக்குதல் படகுகள் படை பி 4446 கப்பலின் வீரர்களால்,நேற்று புல்முடை பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் உட்பட மீன்பிடியில் பயன்படுத்திய 2 ரோந்துப் படகுகள் மற்றும் ஒரு தனியிழை வலை கைதுசெய்யபட்டன..
28 Oct 2016
7.500 வெடிதூண்டிகளுடன் இருவர் கடற்படையினரால் கைது.
![](../assets/images/news/event_news/front_img/201610281600.jpg)
வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் நேற்று (27) பல்லிமுனெய் பிரதேசத்தில் மறைக்கப்பட்ட மின்சார அல்லாத 7.500 வெடிதூண்டிகளுடன் இருவர் கடற்படையினரால் கைதுசெய்யபட்டன.
28 Oct 2016
கடற்படை வீரர்களுக்கு சாதனை பதக்கங்களை வழங்கப்படும்.
![](../assets/images/news/event_news/front_img/201610281100.jpg)
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (27) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமயில் ஆயுத படைகளின் உறுப்பினர்களுக்கு சாதனை பதக்கங்களை வழங்கப்பட்டது.
28 Oct 2016