80 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளை பீ 424 படகில் அதிகாரிகல் மற்றும் வீரர்களால் நேற்று கச்சதீவு வடக்கு பிரதேச கடலில் சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனை செய்யும் போது நாட்டுக்குள் கொண்டுவரும் 80 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைதுசெய்யபட்டன.

கைது செய்யபட்ட கேரள கஞ்சாவுடன் கைதான அனைவரும் இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்துக்கு கொன்டுவந்தபின் யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட செயலணி அதிகாரிகளுக்கு ஒப்படைக்கப்பட்டன.