கடலில் அடித்துச்செல்லப்பட்ட இருவர் கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு படையினரால் மீட்பு
 

இலங்கை கடற்படை கப்பல் விஜயபா மற்றும் இலங்கை கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்கள் இணைந்து கோபாலபுரம் கடற்பகுதியில் அடித்துச் செல்லப்பட்ட இருவரை நேற்றைய தினம் (31) மீட்டனர். மீட்கப்பட்ட இருவரும் மாத்தலை வசிப்பிடமாக கொண்ட 44 வயதுடைய ஏசீஎம் முத்தகீன் மற்றும் 18 வயதுடைய சாஜாந்த்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.