இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கைது.
 

நெடுந்தீவில் தென்மேற்கு பிரதேச இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் மற்றும் ஒரு டோலர் படகு கடற்படை ஆதரவுடன் கரையோர பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யபட்டது. கைதுசெய்யபட்ட இந்திய மீனவர்கள் மற்றும் டோலர் படகு கரெய்நகர் இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்துக்கு கொன்டுவந்தபின் யாழ்ப்பாணம் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.