சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட வாக்கரை, கடற்படை கப்பல் காஷ்யப வின் வீரர்களால் பன்டதீவுமுனெய் கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் நேற்று முன் தினம் (31) கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் ஒரு படகு, 2 வலைகள், ஒரு சுழியோடி முகமூடி மற்றும் ஒரு சோடி சுழியோடி காலணிகளும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்களும் பொருள்களும் மேலதிக விசாரணைகளுக்காக வாக்கரை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்