சட்டவிரோதமாக கடல் நண்டு பிடியில் ஈடுபட்ட நான்கு பேர் கடற்படையினரால் கைது.
 

கிரிந்த கடற்கரை பாதுகாப்பு நிலையத்தில் வீர்ர்களால் நேற்று (02) பூன்தலை கடற்கரை பகுதியில் சட்டவிரோதமான முரையில், முட்டைகள் கொண்ட கடல் நண்டுகள் பிடியில் ஈடுபட்ட நான்கு பேர் கைதுசெய்யபட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட 62 முட்டைகள் கொண்ட கடல் நண்டுகளும் அம்பாந்தோட்டை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கடற்படை புலனாய் பிரிவுக்கு கிடைத்த தகவல்படி இச் சோதனையை மேற்கொன்டனர்