சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது.
 

கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட வாக்கரை, கடற்படை கப்பல் காஷ்யப வின் வீரர்களால் நேற்று (06) முஹதுவாரம் கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்களுடன் 03 படகு மற்றும் 03 தனியிழை வலைகள் கைது செய்யப்பட்டது. சந்தேக நபர்களும் பொருள்களும் மேலதிக விசாரணைகளுக்காக மட்டகலப்பு கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதே தினம் வடக்கு கடற்படை கட்டளை பருத்தித்துறை கடற்படை நிருவனத்தில் வீர்ர்களால் மாமுனாய் பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 04 உள்நாட்டு மீனவர்களுடன் ஒரு இழுவைப் படகு கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களும் இழுவைப் படகும் மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.