கேரள கஞ்சா 24 கிலோக்ராம் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
 

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட சலெய் கடற்படை பிரிவையில் வீரர்களாள் இன்று (07) சலெய் பிரதேசத்தில் சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா 24 கிலோக்ராம் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட கேரள கஞ்சா தொகை முன்னால் சட்ட நடவடிக்கைலுக்கு தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது

The arrested stock of cannabis was handed over to Dharmapuram Police for onward legal action.