சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

வடமத்திய கடற்படை கட்டளை மன்னார், இலங்கை கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால்,நேற்று பல்லெமுனெய் பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்கள் கைது செய்யபட்டனர்.

அவர்களுடன் 04 சிறிய படகுகள் மற்றும், 04 தனியிழை வலைகள் கைது செய்யப்பட்டது. கைது செய்யபட்ட பொருட்கள் மற்றும் கைதான அனைவரும் மன்னார் உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.