உலர் ஆமை இறைச்சியுடன் நால்வர் கைது.
 

நீர்கொழும்பு கடற்படை துணையில் வீர்ர்களால் நேற்று (08) நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொண்ட சோதனையின் போது மீன்பிடி படகில் இருந்த 1.8 கிலோக்ராம் உலர் ஆமை இறைச்சியுடன் நால்வர் கைது செய்யப்பட்டது.

சந்தேக நபர்கள், மீன்பிடி படகு மற்றும் 1.8 கிலோக்ராம் உலர் ஆமை இறைச்சி மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.