நிகழ்வு-செய்தி

50 வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறக்கபட்டது.
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிறுவப்பட்ட 06 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று(10) திறக்கபட்டது.

10 Nov 2016

கடற்படை விடுமுறை ஓய்வு விடுதி கட்டியமைக்கப்படுவத்துக்கு கிரிஸ்துவர் ஒன்றியம் நிதி பங்களிப்பு
 

இலங்கை கடற்படையினர் நன்மை கருதி கடற்படை புத்த சங்கம் அனுராதபுரம் மிஹிந்தலை பகுதியில் கட்டப்படுகிற கடற்படை விடுமுறை ஓய்வு விடுதி கட்டிடத் தொகுதி கட்டியமைக்கப்படுவத்துக்கு கிரிஸ்துவர் ஒன்றியம் நிதி பங்களிப்பு வழங்க முன்வந்தது.

10 Nov 2016

சூரிய சக்தியில் ஒளிரும் இலங்கை கடற்படை.
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டில் இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி பயனுள்ள திட்டங்கள் கடற்படைக்குள் ஏற்படுத்தியுள்ளது.

10 Nov 2016