மீன் பிடித்ததற்காக காலி மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்கு சென்ற “ஜனக புதா 2” மீன்பிடி படகு இன்று (11) காலை வணிக கப்பலில் மோதி விபத்தானது. அங்கு இருந்த உள்நாட்டு 07 மீனவர்கள் மற்றும் படகு கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.
மேலும் வாசிக்க >
11 Nov 2016