சட்டவிரோதமாக கடலாமைபிடித்த நால்வர் கடற்படையினரால் கைது.
 

வடக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட மன்டதீவு, கடற்படை கப்பல் வேலுசுமன வின் வீரர்களால் நேற்று (11) சோதனை மேற்கொள்ளப்போது குருநகர் இறங்கு துறையிள் நிறுத்திருந்த மீன்பிடி கப்பலுக்குள் கடலாமை இறைச்சி மற்றும் ஒரு கடலாமை கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் மீன்பிடி கப்பலிலுள்ள 04 மினவர்கள் மற்றும் மீன்பிடியில் பயன்படுத்திய 02 வலைகள் கைப்பற்றப்பட்டன. சந்தேகவர்களும், கடலாமை இறைச்சி மற்றும் ஒரு கடலாமை யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதனை அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்படது.