நிகழ்வு-செய்தி
ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படை உதவி
மீன் பிடித்ததற்காக நீர்கொழும்பு பிரதேசத்தில் கடலுக்கு சென்ற “அமித் புதா” மீன்பிடி படகில் ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை சிகிச்சைக்காக அவசரமாக கரைசேர்க்க நேற்று (11) மாலை கடற்படை உதவியளித்தது.
12 Nov 2016
சட்டவிரோதமாக கடலாமைபிடித்த நால்வர் கடற்படையினரால் கைது.
வடக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட மன்டதீவு, கடற்படை கப்பல் வேலுசுமன வின் வீரர்களால் நேற்று (11) சோதனை மேற்கொள்ளப்போது குருநகர் இறங்கு துறையிள் நிறுத்திருந்த மீன்பிடி கப்பலுக்குள் கடலாமை இறைச்சி மற்றும் ஒரு கடலாமை கண்டுபிடிக்கப்பட்டது.
12 Nov 2016